திருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார். [...]
2009ம் ஆணடில் எமது ஊரில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்
கடந்த வருடம் எமது தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை இஙகே..!!! தம்பிலுவில் கண்னகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம், விநாயகபுரம் முத்து மாரி அம்மன் ஆலய ஊர்வலம், உகந்தை முருகன் திருவிழா - 2009 [...]
அடை மழையினால் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் 8426 குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளனர்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக இதுவரை 52,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[...]
No comments:
Post a Comment